சினிமா தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரி மறைவுக்கு நடிகர்கள் விக்ரம், சூர்யா, தனுஷ் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நேற்று உதய்பூரில் விபத்தில் உயிரிழந்த நிலையில், சென்னையில் உள்ள அவரின் இல்லத்திற்கு உடல் கொண்டுவரப்பட்டு, அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் பலர் ஆர்.பி. செளத்ரி உடலுக்கு அஞ்சலி...
கேரளத்தில் மூளையைத் தின்னும் ஆமிபா தொற்றால் இளம்பெண் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் ‘அமீபிக் மெனிங்கோ என்செப் ஹாலிடிஸ்’ எனப்படும் மூளையை தின்னும் அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிகிச்சை பெற்று வந்த 26 வயது இளம்பெண், வெள்ளிக்கிழமை...
4-ந்தேதி...எப்படி இருக்கும்? யார் ஆட்சிக்கு வருவார்கள்? என்ற உச்சக்கட்ட எதிர்பார்ப்பிலும், பரபரப்பிலும் ஒட்டு மொத்த தமிழ்நாடும் மூழ்கி இருக்கிறது.அதே நாளில்தான் வெயிலும் தனது உச்சபட்ச காட்சியை வெளிப்படுத்த போகிறது. அதாவது அன்று தான் அக்னி வெயில் காலம் தொடங்குகிறது. அன்று முதல் 28-ந்தேதி வரை 24 நாட்களும் தமிழக...
சேலம்,சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட, பக்க நாடு கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் நந்தகுமார் (18 வயது). இவர் சமீபத்தில் நடந்த பிளஸ்-2 தேர்வை எழுதி இருந்தார். தேர்வு விடுமுறையில் வீட்டில் தொடர்ந்து அதிக நேரமாக செல்போன் பார்ப்பதை மாணவர் வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார். இந்த நிலையில் நந்தகுமாரை...
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழதுவரை குளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது45). இவர் தனது காருக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக காரில் புறப்பட்டார். அப்போது அவரது சகோதரர் பால்பாண்டி மகன் துரைப்பாண்டி (17) தான் சென்று பெட்ரோல் நிரப்பி வருவதாக கூறியுள்ளார். முருகனும் அவரிடம் காரை...
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சர்வ சாதாரணமாக 103 டிகிரி வெயில் பதிவாகி வருகிறது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வெளியில் தாக்கம் காரணமாக இரவு முழுவதும் புழுக்கம் ஏற்பட்டு மக்கள் தூக்கமின்றி தவித்து வருகின்றனர்....
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா அருகே இரு ரெயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 7பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெகாசி திமூர் ரெயில் நிலையில், நடைமேடையில் நின்றிருந்த பயணிகள் ரெயில் மீது மற்றொரு விரைவு ரெயில் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த 80-க்கும்...
பாலிவுட்டில் பழம்பெரும் நடிகரான பாரத் கபூர் உடல்நலக் குறைவால் இன்று (ஏப். 27) பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 80.பாலிவுட்டில் 4 தலைமுறைகளுக்கும் மேலாக நடித்து புகழ் பெற்றவர் நடிகர் பாரத் கபூர். இவர் கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். உடல்...
தூத்துக்குடி,நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் மேட்டுக்குடியைச் சேர்ந்த குமரேசன் மகன் கணேசன் (32) மற்றும் பாளையங்கோட்டை செஞ்சி காலணி பகுதியைச் சேர்ந்த மோகன் மகள் ஐஸ்வர்யா (27) ஆகியோர் மதுரைக்கு சென்று திரும்பி காரில் திருநெல்வேலிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை திருநெல்வேலி ஜங்ஷன் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் மாரிசெல்வம்...
கன்னியாகுமரி,கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பரம்பின்தலை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகண்டன். இவரது மனைவி உஷா. இவர்களது மகள் நிஷா (19 வயது), கல்லூரி மாணவி. இவரும் அம்சி பகுதியை சேர்ந்த நிஷாந்த் என்ற மணிகண்டன் என்பவரும், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு...