Tamil News & POLLING

 

இரவில் - தேடல் முடிவுகள்

திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது சமணர் காலத்து தூண் என்பதே கோவில் தரப்பு வாதம்
15 டிசம்பர் 2025 10:40 AM 0 views

மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது கோவில் நிர்வாகம் தரப்பில்...

மேலும் வாசிக்க (Read More) »

தமிழகத்தில் இரவு நேரங்களில் குளிர் அதிகரிக்கும் - ஹேமச்சந்தர் தகவல்
12 டிசம்பர் 2025 01:52 AM 0 views

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் இருந்து தமிழ்நாட்டில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் இதமான குளிர்காற்று ஊடுருவி இதமான சூழலை ஏற்படுத்தும். அந்த வகையில் வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள உயர் அழுத்தம் காரணமாக, வறண்ட வாடை காற்றின் ஊடுருவல் தென் இந்திய பகுதிகளில் வலுவடைந்து இருக்கிறது. ...

மேலும் வாசிக்க (Read More) »

திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா கோலாகலம்; தங்க தேரில் சுவாமி வீதி உலா
26 அக்டோபர் 2025 05:53 AM 0 views

முருப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 22-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா தொடங்கிய முதல் நாளில் இருந்து உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் வந்துள்ள பக்தர்கள் கோவிலில் தங்கியிருந்து விரதம் கடைபிடித்து...

மேலும் வாசிக்க (Read More) »

முன்கூட்டியே உருவாகிறது புயல்; வானிலை ஆய்வு மையம் தகவல்
26 அக்டோபர் 2025 05:51 AM 0 views

புதுடெல்லி, தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று வலுவடைந்தது. தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுவடையும். சென்னைக்கு தென்கிழக்கில் 790...

மேலும் வாசிக்க (Read More) »

சென்னையில் விடிய விடிய சூறைகாற்றுடன் கனமழை : 3 இடங்களில் மரங்கள் முறிந்தன
15 அக்டோபர் 2024 06:07 AM 0 views

வங்கக் கடலில் உருவாகி உள்ள புயல் சின்னம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி இந்த 4 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வீடுகளில் இருந்தபடியே வேலை...

மேலும் வாசிக்க (Read More) »

இரயில்களில் RAC என்றால் என்ன?
18 செப்டம்பர் 2024 10:34 AM 0 views

இரயில்களில் RAC என்பதின் பொருள் உறுதிப்படுத்தப்பட்ட பயணசீட்டு ரத்து செய்யப்பட்டால் அந்த இடம் உங்களுக்கு அளிக்கப்படும் என்பதே. RAC 7, 8, 9 என்றால் உங்களுக்கு முன்பாக ஆறு பேர் காத்திருப்பார்கள். அவர்களுக்கு முதலில் ரத்து ஆகும் சீட்டுக்கள் தரப்படும். அதன் பிறகே உங்கள் பயண சீட்டு...

மேலும் வாசிக்க (Read More) »

சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் ஆவணி தேரோட்டம் கோலாகலம்
02 செப்டம்பர் 2024 03:27 PM 0 views

நாகர்கோவில்: சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் ஆவணி திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் 11 நாள் ஆவணி திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி இன்று...

மேலும் வாசிக்க (Read More) »

மருத்துவர் கொலைக்கு முன் நள்ளிரவில் நடந்தது என்ன? கண்காணிப்பு கேமரா காட்சிகள்
24 ஆகஸ்ட் 2024 02:45 PM 0 views

கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 வயதான முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். மருத்துவமனையின் கண்காணிப்பு கேமரா காட்சிகள், பெண் மருத்துவரின் சடலம் அருகில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ‘ப்ளுடூத்’ கருவி ஆகியவற்றின் அடிப்படையில், சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டாா். ...

மேலும் வாசிக்க (Read More) »

தூத்துக்குடி, நெல்லை நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்... பிரதமர் மோடி
28 பிப்ரவரி 2024 04:20 AM 0 views

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பல்லடம், மதுரை ஆகிய இடங்களில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இரவில் அவர் மதுரையில் தங்கினார்.பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,பல்லத்திடலும், மதுரையில் அளவற்ற அன்பைப் பெற்றேன். தூத்துக்குடி மற்றும் நெல்லையில் நடைபெற உள்ள...

மேலும் வாசிக்க (Read More) »

பாவாடை தாவணியை அணிய சொல்வது ஏன்?
30 அக்டோபர் 2023 02:39 PM 0 views

பாவாடை தாவணியை அணிய சொல்வது ஏன்? பருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா? அன்றைய காலகட்டத்தில் பெண் பிள்ளைகள் பூப்படைந்ததில் இருந்து பாவாடை தாவணி கட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். பின்னர் சில வருடங்கள் கழித்து சேலை கட்டினார்கள். இதற்கு...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP TVK அண்ணாமலை தவெக ANNAMALAI AMMK ADMK TAMIL NADU AIADMK டிடிவி தினகரன் TTV DHINAKARAN MK STALIN எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் மு.க.ஸ்டாலின் முக ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS கனமழை ரஜினிகாந்த் இந்திய அணி UDHAYANIDHI STALIN PMK INDIAN CRICKET TEAM சீமான் தமிழகம் பாமக பிரதமர் மோடி கொலை அன்புமணி ராமதாஸ் CONGRESS EDAPPADI PALANISWAMI KEERTHY SURESH தீபாவளி அமமுக கைது சட்டசபை தேர்தல் வடகிழக்கு பருவமழை கோவை COIMBATORE PARLIAMENT ELECTION நெல்லை SEEMAN விடுமுறை THIRUMAVALAVAN திருமாவளவன் மதுரை TAMIL ACTRESS AJITH TAMILAGA VETTRI KAZHAGAM ஓபிஎஸ் திருநெல்வேலி தமிழ்நாடு NELLAI கள்ளக்காதல் தென்காசி MADURAI அஜித் தமிழக அரசு டிரெண்டிங் பாலியல் தொல்லை வானிலை ஆய்வு மையம் தேவர் வன்னியர் THOOTHUKUDI 2024 T20 WORLDCUP ASSEMBLY ELECTIONS திருப்பரங்குன்றம் OPS டாப் நியூஸ் NORTHEAST MONSOON கீர்த்தி சுரேஷ் ELECTION COMMISSION