Tamil News & POLLING

 

பா.ம.க. வேட்பாளர் செளமியா அன்புமணி மீது வழக்குப்பதிவு

1 year ago 29 மார்ச் 2024 04:44 PM | views : 164
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் அனுமதியின்றி கட்சி விளம்பரங்களை சுவர்களில் வரைவது, கட்சி கொடி கம்பங்கள் நடுவது, அனுமதியின்றி ஊர்வலம் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தர்மபுரி தொகுதி பா.ம.க. வேட்பாளர் செளமியா அன்புமணி உள்ளிட்ட 11 பா.ம.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடத்தியதாக மேச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI AMMK TAMIL NADU MK STALIN பாராளுமன்ற தேர்தல் ADMK TTV DHINAKARAN AIADMK டிடிவி தினகரன் காங்கிரஸ் உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS PMK முக ஸ்டாலின் பாமக சீமான் UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் கனமழை இந்திய அணி தமிழகம் ரஜினிகாந்த் CONGRESS INDIAN CRICKET TEAM PARLIAMENT ELECTION கொலை அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி கைது தீபாவளி SEEMAN கோவை வடகிழக்கு பருவமழை அமமுக EDAPPADI PALANISWAMI COIMBATORE சட்டசபை தேர்தல் KEERTHY SURESH திருமாவளவன் TAMIL ACTRESS மதுரை AJITH திருநெல்வேலி THIRUMAVALAVAN கள்ளக்காதல் TAMILAGA VETTRI KAZHAGAM நெல்லை விடுமுறை தென்காசி தமிழ்நாடு ஓபிஎஸ் NELLAI நாடாளுமன்ற தேர்தல் நயினார் நாகேந்திரன் டிரெண்டிங் டாப் நியூஸ் MADURAI வன்னியர் திருப்பரங்குன்றம் THOOTHUKUDI கீர்த்தி சுரேஷ் NORTHEAST MONSOON நடிகை தேவர் அஜித் தமிழக அரசு வானிலை ஆய்வு மையம் ELECTION COMMISSION ASSEMBLY ELECTIONS 2024 T20 WORLDCUP OPS