Tamil News & POLLING

 

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் விஜயபாஸ்கர் பெயரை பயன்படுத்த தடை

3 years ago 28 பிப்ரவரி 2023 12:59 PM | views : 149
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையில் விஜயபாஸ்கர் பெயரை சேர்த்ததற்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கும் பத்திகளுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கு குறித்து தமிழக அரசு பதில் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI MK STALIN பாராளுமன்ற தேர்தல் ADMK டிடிவி தினகரன் AMMK TAMIL NADU உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி காங்கிரஸ் AIADMK மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் TTV DHINAKARAN ANBUMANI RAMADOSS இந்திய அணி முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM CONGRESS ரஜினிகாந்த் சீமான் PMK கனமழை UDHAYANIDHI STALIN தமிழகம் பாமக பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION EDAPPADI PALANISWAMI கொலை KEERTHY SURESH SEEMAN தீபாவளி சட்டசபை தேர்தல் கைது வடகிழக்கு பருவமழை COIMBATORE அமமுக கோவை தென்காசி திருமாவளவன் TAMILAGA VETTRI KAZHAGAM TAMIL ACTRESS மதுரை திருநெல்வேலி கள்ளக்காதல் THIRUMAVALAVAN NELLAI AJITH ஓபிஎஸ் தமிழ்நாடு நெல்லை விடுமுறை THOOTHUKUDI வன்னியர் வானிலை ஆய்வு மையம் கொரோனா அஜித் பாலியல் தொல்லை ASSEMBLY ELECTIONS SENGOTTAIYAN திருப்பரங்குன்றம் 2024 T20 WORLDCUP NORTHEAST MONSOON ELECTION COMMISSION டாப் நியூஸ் கீர்த்தி சுரேஷ் நயினார் நாகேந்திரன் தேவர் டிரெண்டிங் OPS TAMIL CINEMA MADURAI தமிழக அரசு