Tamil News & POLLING

 

பச்சை நிறத்தில் கடல்நீர்.. செத்து மிதக்கும் மீன்கள்.. ராமேஸ்வரம் மீனவர்கள் அச்சம்

4 years ago 20 அக்டோபர் 2021 07:05 AM | views : 163
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அடுத்த வில்லூண்டி தீர்த்தம் கடல் நீர் பச்சை நிறமாக மாறியதுடன் சிறிய வகை மீன்கள் செத்து மிதப்பதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

வில்லூண்டி தீர்த்தம் கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் நீர் பச்சை நிறமாக மாறி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பல வகையான சிறிய மீன்கள் செத்து கடற்கரை ஓரத்தில் ஒதுங்கியுள்ளன.இதனால் மீன்பிடி தொழிலை நம்பி இருக்கும் மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். இதனை மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய கடல் மீன்வளத்துறை விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக TVK அண்ணாமலை BJP தவெக ANNAMALAI AMMK ADMK TTV DHINAKARAN MK STALIN எடப்பாடி பழனிசாமி TAMIL NADU AIADMK டிடிவி தினகரன் உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் ரஜினிகாந்த் இந்திய அணி கனமழை UDHAYANIDHI STALIN PMK INDIAN CRICKET TEAM சீமான் தமிழகம் பாமக CONGRESS அன்புமணி ராமதாஸ் கொலை பிரதமர் மோடி அமமுக COIMBATORE PARLIAMENT ELECTION கோவை சட்டசபை தேர்தல் KEERTHY SURESH EDAPPADI PALANISWAMI தீபாவளி வடகிழக்கு பருவமழை கைது ஓபிஎஸ் திருமாவளவன் திருநெல்வேலி தமிழ்நாடு விடுமுறை TAMILAGA VETTRI KAZHAGAM மதுரை THIRUMAVALAVAN நெல்லை தென்காசி NELLAI SEEMAN AJITH TAMIL ACTRESS கள்ளக்காதல் தமிழக அரசு டிரெண்டிங் திருப்பரங்குன்றம் OPS ASSEMBLY ELECTIONS THOOTHUKUDI தேவர் MADURAI பாலியல் தொல்லை 2024 T20 WORLDCUP டாப் நியூஸ் ELECTION COMMISSION கீர்த்தி சுரேஷ் வானிலை ஆய்வு மையம் வன்னியர் NORTHEAST MONSOON அஜித் கொரோனா