நீலகிரி,நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதையொட்டி உள்ள மசினகுடி, கூடலூர் மற்றும் நீலகிரி வனக்கோட்டங்கள், முக்குருத்தி தேசிய பூங்கா ஆகியவை புலிகளின் முக்கிய வாழ்விடங்களாக உள்ளன. இந்த இடங்களில் புலிகள் வாழ்வதற்கான சூழல் உள்ளதாலும், வனத்துறை மூலம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மூலமாகவும் கடந்த சில ஆண்டுகளாக...
நீலகிரி,மேற்குத் தொடர்ச்சி மலையில் நீலகிரி மாவட்டத்தின் முதுமலையில் தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இது புலிகள், யானைகள், கரடிகள், மான்கள் உள்பட பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகளின் புகலிடமாக திகழ்கிறது. இதனிடையே, கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் கடும் வறட்சி நிலவுகிறது. வறட்சி...
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் வைத்து நடைபெறுகிறது. பிரமாண்டமான முறையில் நடக்கும் இந்த மாநாட்டுக்குத் தமிழ்நாடு முழுவதும் இருந்து பலர் வருகை தந்தனர். மேடையில் தோன்றி விஜய் உரையாற்றினார். அப்போது கூட்டணி வைப்பது குறித்தும் விஷயங்களைப் பேசினார்....
இந்த வீரனை எத்தனை பேருக்குத் தெரியும்..?? ரவீந்தர் கௌஷிக்.. ( RAW ) இன்றும் இந்திய உளவுத்துறையில் இருப்பவர்களுக்கு இவர் தான் தங்களுடைய ஆதர்ஷ நாயகன்..இன்னும் சொல்லப்போனால் இன்று வரை இவரை மிஞ்சிய ஒரு spy இல்லை என்றே சொல்லலாம்.. நாடகங்களில் நடித்துகொண்டு...
நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றியுள்ள தேவன், மசினகுடி பகுதிகளில் 4 பேரை பேர் மற்றும் 30க்கும் மேற்பட்ட மாடுகளை வேட்டையாடிய T23 புலியை பிடிக்க வனத்துறையினர் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கடுமையாக போராடி வருகின்றனர். சிறிய பள்ளங்கள், நீரோடைகள் மற்றும் அடர்ந்த வனப்பகுதிக்குள்...