Tamil News & POLLING
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வையாலி காவல் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், சமூக வலைதளங்களில் வைரலாவதற்காக ஒரு 'ரீல்' எடுக்க திட்டமிட்டார். தற்போது உகாதி மற்றும் ரம்ஜான் பண்டிகை வருவதால். பெங்களூருவிலிருந்து பிற இடங்களுக்கு செல்ல பஸ்களில் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. மேலும்...
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து கியூல் நோக்கி சென்ற ரயிலில் தம்பதியினர் நள்ளிரவில் பயணித்துள்ளனர். அப்போது, மதுபோதையில் இருந்த டிக்கெட் பரிசோதகரான முன்னா குமார் பெண் பயணி மீது சிறுநீர் கழித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் கூச்சலிட்டதை அடுத்து, சகபயணிகள் டிக்கெட் பரிசோதகரை சிறைப்பிடித்தனர். இதனை...