INDIAN 7

Tamil News & polling

நாளை காலைக்குள் முடிவை ரஜினி அறிவிப்பார்

30 நவம்பர் 2020 08:19 AM | views : 71
Nature

Note_3, 30 Nov 2020 ------------------- ராகவேந்திரா மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளை இன்று சந்தித்து பேச உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே ரஜினிகாந்த் சார்பாக அறிக்கை ஒன்று வெளியானது இந்த அறிவிப்பு வெளிவந்தவுடன் தலைவர் கட்சி தொடங்குவது குறித்து அறிவிக்க தான் இந்த கூட்டத்தை அறிவித்துள்ளார் என்று ரஜினி ரசிகர்கள் தங்களின் மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்தார்கள் .
இந்த நிலையில் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த கூட்டம் இன்று காலை நடைபெற்றது இதில் அரசியல் தொடர்பாகவும் கட்சி ஆரம்பிக்கலாமா என்று குறித்தும் நிர்வாகிகளிடம் ரஜினி கேள்வி எழுப்பியதாக தெரிகிறது ரஜினியிடம் பேசிய மூத்த நிர்வாகிகள் முதல்வர் வேட்பாளராக நீங்கள் இருந்தால் தான் சரியாக இருக்கும் இல்லை என்றால் நம்மால் பெரிய அளவில் ஜொலிக்க முடியாதபடி ஆளும் ஆண்ட கட்சிகள் செய்து விடுவார்கள் எனவே வேறு ஒருவர் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிப்பை வாபஸ் பெறுங்கள்" என்று வலியுறுத்தியுள்ளார்கள். இந்நிலையில் ஜனவரியில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் இதுவரை வெளியிடவில்லை.
அரசியலில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் என்னுடன் இருக்க முடியாது!

நிர்வாகிகளின் மன்ற செயல்பாடுகளில் தனக்கு திருப்தி இல்லை.

அரசியல் கட்சி துவங்குவது குறித்து நான் விரைவில் முடிவெடுப்பேன் - நடிகர் ரஜினிகாந்த்

இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் முடிவை ரஜினி அறிவிப்பார்: மக்கள் மன்ற நிர்வாகி தகவல்

ராகவேந்திரா மண்டபத்தில் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் நடத்திய ஆலோசனை நிறைவு

@rajinikanth
#Rajinikanth
@rmmoffice

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்