Tamil News & POLLING

 

குழந்தைகள் கடத்தல் விவகாரம், அறக்கட்டளையின் நிறுவனர்கைது!

4 years ago 03 ஜூலை 2021 12:45 PM | views : 166
மதுரையில் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

இதயம் அறக்கட்டளை நிறுவனரான சிவக்குமார், மதர்ஷா இருவரும் தலைமறைவாக இருந்த நிலையில் சிக்கினர்

சிவக்குமார், மதர்ஷா இருவரும் கேரள எல்லையில் கைது செய்யப்பட்டனர்.

கைதான இருவரும் இன்று தல்லாகுளம் காவல்நிலையம் அழைத்து வரப்பட உள்ளனர்

சட்டவிரோதமாக குழந்தைகள் விற்பனை செய்த விவகாரத்தில் நடவடிக்கை

சட்டவிரோதமாக குழந்தைகள் விற்பனை வழக்கில் ஏற்கனவே கலைவாணி என்ற பெண் கைதாகி உள்ளார்
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI AIADMK AMMK MK STALIN ADMK TTV DHINAKARAN எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் TAMIL NADU உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் முக ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் தமிழகம் இந்திய அணி UDHAYANIDHI STALIN கனமழை ரஜினிகாந்த் PMK INDIAN CRICKET TEAM சீமான் பாமக CONGRESS கொலை அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி சட்டசபை தேர்தல் கோவை KEERTHY SURESH கைது EDAPPADI PALANISWAMI அமமுக வடகிழக்கு பருவமழை PARLIAMENT ELECTION தீபாவளி COIMBATORE ஓபிஎஸ் தென்காசி மதுரை கள்ளக்காதல் TAMIL ACTRESS தமிழ்நாடு விடுமுறை நெல்லை AJITH THIRUMAVALAVAN SEEMAN திருமாவளவன் திருநெல்வேலி TAMILAGA VETTRI KAZHAGAM NELLAI பாலியல் தொல்லை கீர்த்தி சுரேஷ் 2024 T20 WORLDCUP டிரெண்டிங் திருப்பரங்குன்றம் டாப் நியூஸ் மழை அஜித் வன்னியர் NORTHEAST MONSOON MADURAI தமிழக அரசு வானிலை ஆய்வு மையம் தேவர் OPS ELECTION COMMISSION ASSEMBLY ELECTIONS THOOTHUKUDI