Tamil News & POLLING

 

குற்றவாளி - தேடல் முடிவுகள்

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை - அன்புமணி கண்டனம்
20 மார்ச் 2026 05:00 AM 0 views

சென்னை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தை அடுத்த வேடநத்தத்தில் 12-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ஒரு கொடூரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை நிம்மதியை அளிப்பதற்கு பதிலாக...

மேலும் வாசிக்க (Read More) »

வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை, கொலை: நீதி கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
18 மார்ச் 2026 09:08 AM 0 views

தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு பயின்று வந்த பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து, அவர்களுக்குக்...

மேலும் வாசிக்க (Read More) »

2025-ல் தமிழகத்தையே உலுக்கிய மரணங்கள்: ஒரு பார்வை
22 டிசம்பர் 2025 08:24 AM 0 views

ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாக இருக்கும். ஆனால் சில சமயங்களில் நாம் எதிர்பாராத, விரும்பாத பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி விடுகின்றன. அந்த வகையில் அஜித்குமார், கவின், ரிதன்யா ஆகியோரின் மரணங்கள் இந்த ஆண்டில் தமிழகத்தையே உலுக்கின என்றால் மிகையாகாது. ...

மேலும் வாசிக்க (Read More) »

பவாரியா கொள்ளையர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை! 🚨 உடனே தெரிஞ்சுக்கங்க!
24 நவம்பர் 2025 01:01 PM 0 views

சென்னை, கடந்த 2001-06 அதிமுக ஆட்சி காலகட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏவாகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்து வந்த சுதர்சனம், பெரியபாளையம் அருகே உள்ள தானாக்குளத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.கடந்த 2005 ஜன.9 அன்று நள்ளிரவில் இவரது வீட்டுக்குள் புகுந்த பவாரியா கொள்ளையர்கள் சுதர்சனத்தை...

மேலும் வாசிக்க (Read More) »

திருநெல்வேலி: கொலை வழக்கு குற்றவாளிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை
07 நவம்பர் 2025 05:36 PM 0 views

திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகம், கொங்கந்தான்பாறையில் கடந்த 2013-ம் ஆண்டு இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையின், முன் விரோதம் காரணமாக வீரளபெருஞ்செல்வியை சேர்ந்த இசக்கிபாண்டி (வயது 23) என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வழக்கின்...

மேலும் வாசிக்க (Read More) »

பாஜக - அதிமுக கூட்டணி, திமுகவை விரட்டியடிக்கும் - எல்.முருகன்
25 மே 2025 12:48 PM 0 views

கோவை விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, "புதுக்கோட்டைக்கு திருமாவளவனுடன் சென்று அம்பேதர் சிலை திறந்து வைத்த உதயநிதி வேங்கை வயல் பக்கம் சென்றிருக்களாம். அரக்கோணம் பெண்மணிக்கு நடந்த சம்பவத்திற்க்கு குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். அரசியலுக்காக தான் முதல்வர் டெல்லி...

மேலும் வாசிக்க (Read More) »

வேங்கை வயல் மர்ம முடிச்சுக்கள் எவ்வாறு விலகியது... தலித் இளைஞர்கள் செய்த கேவலமான செயல் !
25 ஜனவரி 2025 05:48 AM 0 views

வேங்கை வயல் மர்மம் மலம் கலக்குவதற்கு முன்பே, மலம் கலக்க போகிறவர்கள் தண்ணீரை யாரும் அருந்தவேண்டாம் என எச்சரித்து நீர் தொட்டியின் மேல் ஏறி உள்ளனர். அங்கே இவர்கள் பொட்டலாமாக எடுத்து சென்ற மலத்தை விடியோ எடுத்து, செல்ஃபி யும்...

மேலும் வாசிக்க (Read More) »

நடிகர் அல்லு அர்ஜுன் கைது தேவையற்றது: காங்கிரசை சாடிய பி.எஸ்.ஆர். தலைவர்
13 டிசம்பர் 2024 10:55 AM 0 views

புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சி ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் 4-ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு திரையிடப்பட்டது. அப்போது, படத்தை ரசிகர்களுடன் காண நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா சந்தியா தியேட்டருக்கு வந்திருந்தனர்.படத்தை விட இருவரையும் காண தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம்...

மேலும் வாசிக்க (Read More) »

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கைது
13 டிசம்பர் 2024 07:30 AM 0 views

ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டுள்ளார். அல்லு அர்ஜுனை ஹைதராபாத் காவல்துறையின் அதிரடிப்படையினர் கைது செய்தனர். புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் நாளில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் இறந்தது தொடர்பாக அல்லுவை ஹைதராபாத் போலீசார் கைது செய்தனர். அல்லு ஜூப்லி ஹில்ஸில் உள்ள அவரது...

மேலும் வாசிக்க (Read More) »

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - சென்னை காவல்துறை விளக்கம்
08 டிசம்பர் 2024 04:52 PM 0 views

சென்னை அயனாவரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி ஒருவரை ஒரு வருடத்திற்கும் மேலாக பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாதிப்புக்குள்ளான மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் குற்றவாளிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீதம் உள்ள...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக TVK அண்ணாமலை BJP தவெக ANNAMALAI AMMK ADMK TTV DHINAKARAN MK STALIN எடப்பாடி பழனிசாமி TAMIL NADU AIADMK டிடிவி தினகரன் உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் ரஜினிகாந்த் இந்திய அணி கனமழை UDHAYANIDHI STALIN PMK INDIAN CRICKET TEAM சீமான் தமிழகம் பாமக CONGRESS அன்புமணி ராமதாஸ் கொலை பிரதமர் மோடி அமமுக COIMBATORE PARLIAMENT ELECTION கோவை சட்டசபை தேர்தல் KEERTHY SURESH EDAPPADI PALANISWAMI தீபாவளி வடகிழக்கு பருவமழை கைது ஓபிஎஸ் திருமாவளவன் திருநெல்வேலி தமிழ்நாடு விடுமுறை TAMILAGA VETTRI KAZHAGAM மதுரை THIRUMAVALAVAN நெல்லை தென்காசி NELLAI SEEMAN AJITH TAMIL ACTRESS கள்ளக்காதல் தமிழக அரசு டிரெண்டிங் திருப்பரங்குன்றம் OPS ASSEMBLY ELECTIONS THOOTHUKUDI தேவர் MADURAI பாலியல் தொல்லை 2024 T20 WORLDCUP டாப் நியூஸ் ELECTION COMMISSION கீர்த்தி சுரேஷ் வானிலை ஆய்வு மையம் வன்னியர் NORTHEAST MONSOON அஜித் கொரோனா