INDIAN 7

Tamil News & polling

Sky - தேடல் முடிவுகள்

கண்களுக்கு விருந்து படைத்த இரட்டை வானவில், வானில் நடந்த அதிசயம் சென்னை: நீல வானம்.. அண்ணாந்து பார்த்து கண்களை ஓடவிடும் கவிஞர்களுக்கு கவிதைகள் படைக்கும் மைதானமாக விளங்கி வருகிறது. கவிஞர் வைரமுத்து தான் எழுதிய முதல் பாடலான "இது ஒரு பொன்மாலை பொழுது.." பாடல் வரிகளிலேயே, "வானம் எனக்கொரு போதிமரம். நாளும் எனக்கது சேதி தரும்" என்று சிலாகித்து இருப்பார். நீல வானில், இரவு

பிரேசில் விமான விபத்து... பயணித்த 62 பேரும் பலியான சோகம் பிரேசில் நாட்டில் 62 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஒன்று, குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டின் மீது விழுந்து விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. வானில் பறந்து கொண்டிருந்த விமானம், கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்