INDIAN 7

Tamil News & polling

குலசேகரபட்டினம் தசரா திருவிழா பொதுமக்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது!

06 அக்டோபர் 2021 04:21 AM | views : 70
Nature

குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொரோனா தொற்று கரணமாக பொதுமக்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

➤அக்.15ம் தேதி சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோவில் வளாகத்தில் நடைபெறுகிறது

➤கொரோனா தொற்று காரணமாக கொடியேற்றம் மற்றும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்க தடை.

➤வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களிலும் பொதுமக்கள் தரிசனம் செய்ய தடை.

➤வேடம் அணிந்த பக்தர்கள் கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி இல்லை

➤அக்.7,11,12,13,14 ஆகிய 5 நாட்கள் மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி.

➤திருக்கோயில் வளாகம் முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

குலசேகரபட்டினம் தசரா திருவிழா பொதுமக்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது!1

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்