31 பேருக்கு அரசுப்பணி ஆணை... யார் யாருக்கு என்ன துறை?
கடந்தாண்டு கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினர் 31 பேருக்கு முதலமைச்சர் விஜய் இன்று அரசுப்பணிக்கான ஆணையை வழங்கினார். ஒருவருக்கு கருணைத்தொகை ரூ.10 லட்சமும் வழங்கினார்.
இந்நிலையில் அரசுப்பணி பெற்றவர்கள் தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. காவல், கல்வி, வருவாய், உள்ளாட்சி உள்ளிட்ட துறைகளில் பணி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி பணி பெற்றோருக்கான விவரங்களை காணலாம்.
சாந்தி - ரூ.10 லட்சம் மட்டும்.