Tamil News & POLLING

 

டிக்டாக்கில் பழகி இளம் பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை!

4 years ago 12 செப்டம்பர் 2021 01:54 AM | views : 154

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியிலும் 32 வயதான இளம் பெண் ஒருவர் நான்கு பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.


டிக்டாக் மூலம் அவருடன் நெருங்கிப்பழகிய ஒருவன் செவராம்பளம் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்து வந்துள்ளதாகவும், அங்கு இளம் பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துக் கொடுத்து தனது நண்பர்களை அழைத்து, நான்கு பேர் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்தக் காட்சிகளை படம்பிடித்து மிரட்டியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


வியாழக்கிழமை நடந்த இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI ADMK AMMK TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் MK STALIN TTV DHINAKARAN AIADMK டிடிவி தினகரன் காங்கிரஸ் உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS PMK முக ஸ்டாலின் சீமான் CONGRESS UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் கனமழை இந்திய அணி தமிழகம் INDIAN CRICKET TEAM பாமக ரஜினிகாந்த் கொலை பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION SEEMAN வடகிழக்கு பருவமழை தீபாவளி கைது சட்டசபை தேர்தல் அமமுக COIMBATORE EDAPPADI PALANISWAMI KEERTHY SURESH கோவை விடுமுறை NELLAI கள்ளக்காதல் மதுரை நெல்லை TAMIL ACTRESS AJITH திருமாவளவன் தமிழ்நாடு THIRUMAVALAVAN ஓபிஎஸ் TAMILAGA VETTRI KAZHAGAM திருநெல்வேலி தென்காசி டிரெண்டிங் திருப்பரங்குன்றம் அஜித் டாப் நியூஸ் MADURAI THOOTHUKUDI நயினார் நாகேந்திரன் 2024 T20 WORLDCUP NORTHEAST MONSOON கீர்த்தி சுரேஷ் தேவர் வானிலை ஆய்வு மையம் நாடாளுமன்ற தேர்தல் ELECTION COMMISSION நடிகை OPS வன்னியர் தமிழக அரசு ASSEMBLY ELECTIONS