Tamil News & POLLING
சென்னை,தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி வெளியாக உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 28 தொகுதிகள் எவை என்பது குறித்து திமுக...
சென்னை,தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி வெளியாக உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றுள்ளது. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும்...
சென்னை,தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி வெளியாக உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 28 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில்,...
சென்னை,சென்னை கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அம்பத்தூர் ஜி.பாலமுருகன் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் பிரசார குழு செயலாளர் நாஞ்சில் சம்பத், துணை பொது செயலாளர் ராஜ்மோகன், மாநில செய்தி தொடர்பாளர்...
ஐதராபாத்,தெலுங்கானா மாநில முன்னாள் முதல்-மந்திரியும், பாரத ராஷ்டிர சமிதி(பி.ஆர்.எஸ்.) கட்சி தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதா.இவர் முன்னாள் எம்.பி. ஆவார். காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்தில், தனது தந்தையின் நற்பெயரை கெடுத்ததாக தனது உறவினர்கள் ஹரிஷ் ராவ், சந்தோஷ் குமார் ஆகியோர் மீது கவிதா குற்றம் சாட்டியதையடுத்து அவர்...
சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. இதனிடையே, தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு 66 தொகுதிகளை ஒதுக்கிய அதிமுக...
சென்னை, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் நேற்று மாலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில் கூறி இருப்பதாவது:- நான் அண்ணா பல்கலைக்கழகத்தில் இண்டஸ்டீரியல் என் ஜினீயரிங் இறுதி ஆண்டு சென்னையில் படித்து வருகிறேன்....
📍 நெல்லை டூ சாத்தூர்: நயினாரின் புதுப் பயணம்!திருநெல்வேலி தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வும், பாஜக மாநிலத் தலைவருமான (தற்போதைய நிலவரப்படி) நயினார் நாகேந்திரன், வரும் 2026 தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி ஒப்பந்தத்தின்படி, திருநெல்வேலி தொகுதி அதிமுகவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால்,...
🕒 மாலை 6 மணி: அறிவாலயத்தில் திக் திக் நிமிடங்கள்! தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று மாலை 6 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் வெளியிடப்பட உள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்தப் பட்டியலை வெளியிடுவார் என...
🚩 பின்னணி: இறங்கி வராத திமுக.. தவிக்கும் கூட்டணிக் கட்சிகள்! கடந்த 2019 மக்களவைத் தேர்தல் முதல் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்று வரும் திமுக கூட்டணி, வரும் 2026 தேர்தலிலும் அதே பலத்துடன் களம் காண விரும்புகிறது. ஆனால், இம்முறை "தனிப் பெரும்பான்மை" என்ற இலக்கில் திமுக உறுதியாக...
சென்னை, அதிமுக ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;- தமிழகப் பெண்களை “விபசாரிகள்” என மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்ததோடு அல்லாமல், அதற்கு மன்னிப்பும் கேட்க மாட்டேன் என பேசியுள்ளார் திமுக ஆதரவாளர் பொன்ராஜ். திமுக-வினரின் காலங்காலமாக உள்ள பெண்கள் குறித்த...
சென்னை, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஒரு வாரத்திற்கு முன்பு, சென்னையின் புறநகர்ப் பகுதியில், பட்டப்பகலில், மக்கள் சூழ, ஒரு குடியிருப்புப் பகுதியில், ஒரு கும்பல் ஒருவரைக் கொடூரமாகக் கொலை செய்தது; அதன் காட்சிகள் இப்போது வெளியாகியுள்ளன. ...
சென்னை, தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில, மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் கட்சி ஆரம்பித்து அதன் பின் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் மக்கள் நீதி மையத்திற்கு...
🚀 தமிழக வெற்றிக் கழகத்தின் அதிரடிப் பயணம்: மார்ச் 28 அன்று சென்னையில் விஜய் மும்முரப் பிரச்சாரம்! சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் அவர்கள் வரும் மார்ச் 28 (சனிக்கிழமை) அன்று சென்னையில் தனது அனல்...
சென்னை, கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 13 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று ஆட்சி அமைத்த தி.மு.க., இந்த முறை 26 கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்துள்ளது. முதல் முறையாக தே.மு.தி.க.வும் அந்தக் கூட்டணியில் இணைந்துள்ளது. தே.மு.தி.க.வின் வருகை தி.மு.க.வுக்கு நல் வருகையாக தெரிந்தாலும்,...
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகளிடையே நான்கு முனைபோட்டி நிலவும் என்று கூறப்படுகிறது. இதனால், திமுக...
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். இந்தச் செய்தியின் முக்கிய சாராம்சம்: போட்டியிடவில்லை: அண்ணாமலை வரும் சட்டமன்றத் தேர்தலில் எந்தத் தொகுதியிலும் போட்டியிடப் போவதில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். காரணம்: அவர் மாநிலம் முழுவதும் உள்ள 234...
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் வெளியிட்டனர். நீங்கள் குறிப்பிட்ட தொகுதிகளுடன் சேர்த்து, பாஜக போட்டியிடும் முக்கிய தொகுதிகளின் விவரங்கள்...
2026 சட்டமன்ற பொது தேர்தலில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். சென்னை மார்ச் 24, 2026; நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் K அண்ணாமலை போட்டியிடுகிறார்; இந்த...
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 23 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக இன்று வெளியிட்டது. எடப்பாடி கே பழனிசாமி எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளர்கள்: முதல்கட்ட பட்டியலில் இடம்பிடித்தவர்கள் யார்? 1. எடப்பாடி – எடப்பாடி பழனிசாமி 2. வேப்பனஹள்ளி –...
ஐதராபாத், பெற்றோர் தங்கள் குழந்தைகள் நன்றாக படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என்ற ஆசையில் பெரிய கல்லூரிகளில் சேர்த்து, லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்துகின்றனர். ஆனால், சில மாணவர்கள் படிப்பை புறக்கணித்து மொபைல், ரீல்ஸ், சமூக வலைதளங்களில் நேரத்தை செலவழித்து தங்களது எதிர்காலத்தை கெடுத்துகொள்கிறார்கள். ...