POLLING FLAMES

 

வழக்கு - தேடல் முடிவுகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை! தவெக நிர்வாகி ‘பாம்பு’ தினேஷ் கைது!
06 மே 2026 06:26 AM 0 views

சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகி பாம்பு தினேஷை காவல்துறையினர் கைது செய்தனர்.சென்னை காசிமேடு பகுதியில் தேர்தல் வாக்குப் பதிவு நாளான ஏப்ரல் 23 ஆம் தேதி வீட்டுக்கு வெளியே 10 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது சிறுமியை மிரட்டி தனது வீட்டுக்கு அழைத்துச்...

மேலும் வாசிக்க (Read More) »

கணவரை 2 மணி நேரம் வெளியே அனுப்பிவிட்டு... வீட்டுக்குள் இளம்பெண்ணிடம் சாமியார் செய்த வசிய பூஜை
03 மே 2026 04:05 AM 0 views

பெங்களூருபெங்களூரு சென்னமரே அச்சுக்கட்டு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இதில் கணவர் கடை வைத்து வியாபாரம் செய்து, குடும் பத்தை கவனித்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அவரது வியாபாரத்தில் சரியான லாபம் கிடைக் காமல் இருந்துள்ளது.இதனால் அவர்கள் பொருளாதார ரீதியாக...

மேலும் வாசிக்க (Read More) »

அடங்காத ஆசைக்காக இரவு கணவனின் மூன்று நண்பர்களோடு சேர்ந்து பெண் செய்த கொடூரம்!
02 மே 2026 03:10 AM 0 views

கரூர் சாலப்பட்டி அருகே அடங்காத ஆசைக்காக இரவு கணவனின் மூன்று நண்பர்களோடு சேர்ந்து பெண் செய்த கொடூரம்மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய...

மேலும் வாசிக்க (Read More) »

அதிக நேரம் செல்போன் பார்த்ததை கண்டித்த பெற்றோர் - பிளஸ் 2 மாணவர் எடுத்த விபரீத முடிவு
30 ஏப்ரல் 2026 01:23 PM 0 views

சேலம்,சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட, பக்க நாடு கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் நந்தகுமார் (18 வயது). இவர் சமீபத்தில் நடந்த பிளஸ்-2 தேர்வை எழுதி இருந்தார். தேர்வு விடுமுறையில் வீட்டில் தொடர்ந்து அதிக நேரமாக செல்போன் பார்ப்பதை மாணவர் வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார். இந்த நிலையில் நந்தகுமாரை...

மேலும் வாசிக்க (Read More) »

களக்காடு அருகே சிறுவன் ஓட்டி சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து- சிறுமி பலி
30 ஏப்ரல் 2026 09:38 AM 0 views

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழதுவரை குளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது45). இவர் தனது காருக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக காரில் புறப்பட்டார். அப்போது அவரது சகோதரர் பால்பாண்டி மகன் துரைப்பாண்டி (17) தான் சென்று பெட்ரோல் நிரப்பி வருவதாக கூறியுள்ளார். முருகனும் அவரிடம் காரை...

மேலும் வாசிக்க (Read More) »

பணியிடத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு
30 ஏப்ரல் 2026 07:58 AM 0 views

தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த முத்துக்குமார், அந்த பகுதியில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்து முன்பதிவு செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் 25 வயதுடைய பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். கடந்த 26-ம் தேதி மதியம், கடையில் உள்ள...

மேலும் வாசிக்க (Read More) »

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றம்
30 ஏப்ரல் 2026 06:15 AM 0 views

நடிகரும், தவெக தலைவருமான விஜய்யிடம் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி, கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு திரைத்துறையிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தனது...

மேலும் வாசிக்க (Read More) »

13 வயது சிறுமிக்கு பாலியல் தாக்குதல்: தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறை
29 ஏப்ரல் 2026 01:17 AM 0 views

திருநெல்வேலி, கடந்த 2025-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் தந்தை ஒருவர் தனது 13 வயதான மகளிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், திருநெல்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, திருநெல்வேலி அனைத்து...

மேலும் வாசிக்க (Read More) »

வாக்கு எண்ணும் மையத்தில் 'ஜனநாயகன்' படம்: சென்னை மாநகராட்சி ஊழியர் கைது!
28 ஏப்ரல் 2026 04:22 AM 0 views

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்தின் கட்டுப்பாட்டு அறையில், நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்தைப் பார்த்த மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பலத்த பாதுகாப்புடன் அண்ணா பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அங்குள்ள சிசிடிவி...

மேலும் வாசிக்க (Read More) »

திருநெல்வேலி: பெண்ணை தாக்கி 29 சவரன் நகை கொள்ளை - 4 பேர் கைது
28 ஏப்ரல் 2026 03:29 AM 0 views

திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்தில் கடந்த 18.4.2026 அன்று, ஐ.ஆர்.டி. பாலிடெக்னிக் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில், அடையாளம் தெரியாத 4 நபர்கள் வீட்டில் இருந்த பெண்மணி ஒருவரை தாக்கி, வீட்டிலிருந்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின் பேரில், முன்னீர்பள்ளம் காவல்...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக TTV DHINAKARAN MK STALIN உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் TAMIL NADU இந்திய அணி AIADMK தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN கனமழை காங்கிரஸ் PMK பாமக தமிழகம் PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM அன்புமணி ராமதாஸ் கோவை CONGRESS கொலை திருமாவளவன் EDAPPADI PALANISWAMI COIMBATORE TAMILAGA VETTRI KAZHAGAM OPS KEERTHY SURESH பிரதமர் மோடி AJITH கைது தேவர் அமமுக சீமான் வன்னியர் தமிழ்நாடு THIRUMAVALAVAN சூர்யா சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL TAMIL ACTRESS கொரோனா நெல்லை NELLAI தமிழக சட்டசபை தேர்தல் SURIYA ஓபிஎஸ் ELECTION COMMISSION தீபாவளி விடுமுறை பாலியல் தொல்லை தென்காசி திருப்பரங்குன்றம் அஜித் RAJINIKANTH மதுரை CSK வடகிழக்கு பருவமழை கீர்த்தி சுரேஷ் கள்ளக்காதல் அன்புமணி தூத்துக்குடி